Skip to main content
ரயில்வே பிளாட்பாராத்தில் ஓடிய ஆட்டோ...! பாராட்டிய மக்கள்... ஏன் தெரியுமா?
மும்பையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒருவருக்கு ரயிலில் இருக்கும் போது பிரசவ வலி வந்ததால் ரயில்வே பிளாட்பாரத்திற்குள்ளேயே ஆட்டோவை கொண்டு வந்து அவரை ஏற்றி சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
Comments
Post a Comment
Thank you