சென்னை சூளைமேட்டில் தனியார் கல்லூரியில் பிகாம் படிக்கும் மாணவி பாரதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. ஆங்கில பாடத்தீல் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக சூளைமேடு போலீசார் விசாரணையில் தகவல்.



 விழுப்புரம் 🌍

கோட்டக்குப்பம் அருகே அணிச்சங்குப்பம் சோதனை சாவடியில், புதுவையிலிருந்து மினி டெம்போவில் கடத்திவரப்பட்ட 444 மதுபாட்டில்கள் பறிமுதல்.பாபு, தேவா இருவரும் கைது.போலிசார் நடவடிக்கை.*
Image result for புதுவையிலிருந்து மினி டெம்போவில் கடத்திவரப்பட்ட 444 மதுபாட்டில்கள் பறிமுதல்.பாபு, தேவா இருவரும் கைது

உளுந்தூர்பேட்டை🌍
பாலி புதுக்காலனி பகுதியில் குடிநீர் 5 நாட்களாக வராததை கண்டித்து காலி குடத்துடன் பொதுமக்கள்  போராட்டம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மானிய கோரிக்கைகள் மீது தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம்
🌴எழும்பூரில் காவலர்கள் ரத்த தான நிகழ்ச்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்Image result for புதுவையிலிருந்து மினி டெம்போவில் கடத்திவரப்பட்ட 444 மதுபாட்டில்கள் பறிமுதல்.பாபு, தேவா இருவரும் கைது

சென்னை: சென்னை எழும்பூரில் காவலர்கள் ரத்த தான நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 2066 காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் மீனவர்கள் நண்டு விடும் போராட்டம்


சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் மீனவர்கள் நண்டு விடும் போராட்டம் நடத்தி உள்ளனர். பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

Image result for சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் மீனவர்கள் நண்டு விடும் போராட்டம்

Comments