Posts

Showing posts from January, 2018

வேலூர் சிஎம்சி பாகாயம் விளையாட்டு மைதானத்தில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து வேலூர் சாந்தி நிகேதன் பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம் என தகவல்.Vellore Shankar Niketan School, Vellore,

துணை சுகாதார நிலையம் கர்ப்பிணி பெண்களுக்கு அவதி

பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி, மாணவர்கள் கல் எரிந்ததில் காவலர் ஒருவர் காயம். One of the injured was injured when students threw stones at the road pedestrians on the road to cancel the bus tariff.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எரிகுத்தி காயிதேமில்லத் நகரில் ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப்பள்ளியில்Vellore district is the next fuel in the city of Panadura in the town panchayat town of Kayamkulam

வேலூர் மாவட்டம் வேலூர் ஒட்டேரியில் உள்ள முத்துராமன் கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டணத்தை குறைக்க கோரி போராட்டம் .Muthuraman Arts College in Vellore district, Vellore district, demanding to reduce the bus fares.

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருந்துவ மனைகளில் ரெட்கிராஸ் மூலமாக பணிபுரியும் ஆம்ளேன்ஸ் மற்றும் இலவச அமர்த்தி ஊர்தி வாகன ஓட்டுநர்களுக்கு அதிக அளவில் சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மேல் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்படுவதாக குற்றம்Amlen and free hired motorists who work through the state-of-the-art drugs in the Vellore district have been accused of overly caste and religiously harassing the top officers

வேலூர் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் Vellore demonstrated protest against the anti-people state government of the state of Tamil Nadu on behalf of the Tamil Nadu Congress Party

இலாலாப்பேட்டை போலியோ சொட்டுமருந்து சாதனை

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை.​

ஈரோட்டில் விஷ ஊசி செலுத்தி மகன்களை கொன்று தாய் தற்கொலை​

சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்.​

நெல்லை : குற்றாலம் சன்னதி பஜாரில் அடுத்தடுத்து 4 கடைகளில் தீ விபத்து - லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.​

சாலை மறியல்​

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே கோவையைச் சேர்ந்த அருண்குமார் வயது 30 இராமச்சந்திரன் வயது 30 இருசக்கர வனத்தில் வரும்போது சாலை விபத்தில் இருவரும் உயிரிழப்பு.​

நெல்லை மாவட்டம்:வள்ளியூர் அருகே பணகுடியில் ராமலிங்கசுவாமி கோவிலில் 8திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயத்திற்கு தடைவிதித்து மாவட்டநிர்வாகம் உத்தரவு.அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு.​

சிங்கப்பூர் போன்று சைக்கிள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்!” - ராமதாஸ்​

மாணவியை கடத்திய இளைஞர் கைது​

சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் முதல் குற்றவாளி என கருதப்படும் பிரபல ஸ்தபதி முத்தையா தலைமறைவு/காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தால் புதிய சிலை செய்யப்பட்டதில் மோசடி என முத்தையா மீது வழக்கு. முத்தையாவை பிடிக்க சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு தீவிரம்.​

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று முதல் பிப்.,2 வரை தங்கத்தேரோட்டம் நிறுத்தம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு​

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.​

அரியலூர்: அரியலூர் செந்துறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.​

மேட்டூர் - சென்னை பயணிகள் ரயிலை நிறுத்துவதை கண்டித்து மேட்டூர் ரயில் நிலையம் அருகில் பொதுமக்கள் உண்ணாவிரதம்​

திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு; உயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற கோரிக்கை.​

*⚫🛑பஸ் கட்டண உயர்வை கண்டித்து திட்டமிட்டபடி தி.மு.க மற்றும் தோழமை கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று மறியல், பஸ் கட்டண உயர்வை முழுவதும் வாபஸ் பெரும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவிப்பு.* *​​​​​

வேலூர்: அரசுப்பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் என்பவரின் வீட்டில் இருந்து 12 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.10,000 ரொக்கம் கொள்ளை;

நீலகிரி: உதகை அருகே லவ்டேல் என்ற இடத்தில் மரம் சரிந்து விழுந்ததால் குன்னூர் வரை செல்லும் மலை ரயில் சேவை பாதிப்பு. தண்டவாளத்தில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.*

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்  பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 40 வது பிரிவு பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.40th Divorce Women's Guards Training Complex held at Central Industrial Security Zone Training Center in Arakkonam next in Vellore district.

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் போலியோ இல்லாத உலகத்தைPolio is the world of trolleys near Valajah in Vellore district

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் அரசு மணல் குவாரியிலிருந்து மாலை 7மணிக்குமேல் பில் இல்லாமல் திருட்டுVellore district Walajajapet next Chattambakkam Government sand mining from Guwahi

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் அரசு மணல் குவாரியிலிருந்து மாலை 7மணிக்குமேல் பில் இல்லாமல் திருட்டுVellore district Walajajapet next Chattambakkam Government sand mining from Guwahi

*,வேலுர்மாவட்டம் ராணிப்பேட்டை பஸ்நிலையம் அருகில் திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகசெயல்தலைவர்*